பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

img

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!  

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.